7 கோடி ரூபாய் பெறுமதியான தங்கத்தை கடத்த முயற்சித்த குற்றச்சாட்டில் நபரொருவர் கைது.

0

7 கோடி ரூபாய் பெறுமதியான தங்கத்தை கடத்த முயற்சித்த குற்றச்சாட்டில் நபரொருவர் கைது செய்யப்பட்டனர்.

இதற்கமைய குறித்த சம்பவம் இலங்கை சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.

அத்துடன் இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் விமான நிலையத்தின் சுத்தப்படுத்தல் பிரிவில் தொழில் புரிந்தார் என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply