Author: News Desk

வவுனியா மாவட்டத்தில் 85 பாடசாலைகள் நாளை திறப்பு.

நாளை முதல்வவுனியா மாவட்டத்தில் கட்டமாக 85 பாடசாலைகள் திறக்கப்படவுள்ளது. இந்நிலையில் வவுனியா வடக்கு தெற்கு வளையங்களுக்குட்பட்ட 85 பாடசாலைகளே இவ்வாறு…
இலங்கையில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவும்.

இலங்கையில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவ கூடும் என குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய எரிபொருளை கொள்வனவு செய்வது தொடர்பில் தொடர்ந்தும் நெருக்கடி நிலை…
உலகளவில் பாதிக்கப்பட்டகொவிட் தொற்றாளர்கள் தொடர்பான விபரம்.

உலகளவில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது இந்நிலையில் சீனாவின் வுகான் நகரில் தோற்றம் பெற்ற இந்த கொவிட்…
|
இலங்கையில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் பூரண குணமடைவு!

இலங்கையில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக குறிப்பிடப்படுள்ளது. இந்நிலையில் மேலும் 360 பேர்…
கோர விபத்தில் ஒருவர் பலி.

வாகன விபத்தில் நபரொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவம் பதிவாகியுள்ளது.…
பசறை பகுதியில் மேலும் 23 பேர் புதிய தொற்றாளர்களாக அடையாளம்!

பசறை பகுதியில் மேலும் 23 பேர் புதிய தொற்றாளர்களாக அடையாளங் காணப்படுள்ளனர். இதற்கமைய நேற்றைய தினம் 50 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட…
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகிய  நமிதா மாரிமுத்து!

விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஐந்தாவது சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சி இடம் பெற்று வருகின்றன. இந்நிலையில் கடந்த அக்டோபர் 3ஆம் திகதி…
சத்தான உணவுகள்..!!

குழந்தை திட உணவு உண்ணத் தொடங்கும் போது கொடுக்க வேண்டிய உணவு வகைகள். பசும்பால்வாழைப்பழம், பீச் பழம்உடல் எடை அதிகரிக்க…
மாகாணங்களுக்கு இடையிலான பயண கட்டுப்பாடு தொடர்பில் வெளியான அதிரடி முடிவு!

மாகாணங்களுக்கு இடையில் விதிக்கப்படுள்ள பயண கட்டுப்பாடினை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த தீர்மானம் ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 31ஆம் திகதி…
இந்தியாவில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான வீழ்ச்சி!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 14,623 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள…
|
தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை!

மக்களின் பாதுகாப்பு கருதி நாடுமுழுவதுமாக விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படு வருகின்றன. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல்…
திருகோணமலையில் 2ம் கட்ட தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை.

திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும் இளைஞர்களுக்கான இரண்டாண் கட்ட கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இடம்…
நாளைய தினம்  நாடாளுமன்றம் செல்லவுள்ள  ஜனாதிபதி.

ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு அவசர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாளைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடாளுமன்றம் செல்லவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில்…