Author: News Desk

நேற்றைய தினம் செலுத்தப்பட்ட தடுப்பூசிகள் தொடர்பில் வெளியான தகவல்!

மக்களின் பாதுகாப்பு கருதி நாடு பூராகவும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 707 பேருக்கு சைனோபார்ம் முதலாம் தடுப்பூசியும், 9,024…
சந்தையில் சீனியின் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை.

சந்தையில் சீனியின் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய தற்போது சந்தையில் நாளுக்கு நாள் சீனியின் விலை அதிகரித்து வருவதாக…
பாடசாலை மாணவர்களை ஏற்றி செல்லும்  வாகனங்களுக்கு  பரிசோதனை!

பாடசாலை மாணவர்களை ஏற்றி செல்லும் வாகனங்களை பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுள்ளது. இதற்கமைய 200க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள்…
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகளை  பெற்ற தாய்.

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக தாயொருவர் ஒரே தடவையில் ஆறு குழந்தைகளை பிரசுவித்துள்ளார். இதற்கமைய குறித்த சம்பவம் அங்கொடை பிரதேசத்தில்…
தமிழகத்தில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட தேவையில்லை- டாக்டர் சமிரன் பாண்டா.

தமிழகத்தில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட தேவையில்லை என டாக்டர் சமிரன் பாண்டா குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் தமிழகத்தில் கொவிட் 2 ஆவது…
|
தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை!

மக்களின் பாதுகாப்பு கருதி நாடுமுழுவதுமாக விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படு வருகின்றன. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல்…
தங்களுக்கு  உரிய இரசாயன உரத்தை பெற்றுத்தருமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை.

தங்களுக்கு இரசாயன பசளையே வேண்டும் சேதனப் பசளையால் விவசாய செய்கை அறுவடையை பெற முடியாது எங்களது வயிற்றில் அடிக்காதீர்கள் என…
நனோ நைட்ரஜன் திரவ உரம்  தொடர்பில் வெளியாகும் போலியான தகவலை நிராகரிக்கும் விவசாய அமைச்சு.

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட நனோ நைட்ரஜன் திரவ உரம் உரியவாறு தரம் உறுதிப்படுத்தப் பட்டது அல்ல என சில…
ஹொரணை  பிரதான வீதியில் கொஹூவலை  சந்திப் பகுதியில் வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பில் வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய கொழும்பு – ஹொரணை பிரதான வீதியில் கொஹூவலை சந்திப் பகுதியிலே குறித்த போக்குவரத்து…
நாட்டின் முன்னேற்றத்திற்கு ஊழல் தான் முக்கிய காரணி.

நாட்டின் முன்னேற்றத்திற்கு ஊழல் தான் முக்கிய காரணி என பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாடு ஒன்றினை முன்வைத்துள்ளார். இதற்கமைய தமிழகத்தில்…
இன்று முதல் 18 மற்றும் 19 வயதினருக்கு பைசர் தடுப்பூசி.

இலங்கையில் 18 மற்றும் 19 வயது உடையவர்களுக்கான பைசர் தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று முதல் முன்னெடுக்கப்படுகின்றன. குறித்த தடுப்பூசி…
உரம்  தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து இன்று விவாதம்.

உரம் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து இன்று நாடாளுமன்றன்றில் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதம் இடம்பெறவுள்ளது. எதிர்க்கட்சியினரல்…
இன்று முதல்  மீள ஆரம்பிக்கப்படும் பாடசாலைகள்!

இலங்கையில் சுமார் ஆறு மாத காலத்தின் பின்னர் இன்று பாடசாலைகள் திறக்கப்படுகின்றன. இந்நிலையில் நாட்டில் நிலவிய கொவிட் அச்சுறுத்தல் சூழ்நிலை…
இலங்கையின்  பல பகுதிகளிலும் இன்றுஇடியுடன் கூடிய  கன மழை.

இலங்கையின் பல பகுதிகளிலும் இன்று இடியுடன் கூடிய கன மழை பெய்யக் கூடிய சந்தர்ப்பம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள…