நாளைய தினம் நாடாளுமன்றம் செல்லவுள்ள ஜனாதிபதி.

0

ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு அவசர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாளைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடாளுமன்றம் செல்லவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாளைய தினம் முற்பகல் 10 மணிக்கு ஆளும் கட்சியில் உள்ள அனைத்து உறுப்பினர்களையும் நாடாளுமன்றத்திற்கு சமூகமளிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அரச உயர் இடத்திலிருந்து குறித்த அறிவிப்பு வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply