இலங்கையில் நேற்றைய தினம் செலுத்தப்பட்ட தடுப்பூசிகள்.

0

மக்களின் பாதுகாப்பு கருதி நாடு பூராகவும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.இந்நிலையில் நேற்றையதினத்தில் மாத்திரம் 18,790 பேருக்கு கொவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் 908 பேருக்கு சைனோபார்ம் முதலாம் தடுப்பூசியும் 14,124 பேருக்கு இரண்டாவது தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் 2,352 பேருக்கு அஸ்ரா செனேகா இரண்டாவது தடுப்பூசியும் செலுத்தப்பட்டன.

அவ்வாறு 873 பேருக்கு பைசர் தடுப்பூசியும், 489 பேருக்கு இரண்டாவது தடுப்பூசியும் செலுத்தப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் மொடர்னா இரண்டாவது தடுப்பூசி44 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply