தமிழகத்தில் மது அருந்துபவர்கள் இரும்பு கூண்டுக்குள் அடைக்கப்படுவர்.

0

மது அருந்துபவர்கள் இரும்பு கூண்டுக்குள் அடைக்கப்படுவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கமைய அண்மையில் குஜராத் மோதி புரா கிராமத்தில் மது அருந்தக்கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டிருந்தது.

குறித்த கட்டுப்பாட்டினை மீறி மது அருந்துபவர்களை இரும்பு கூண்டுக்குள் அடைத்து வைக்கும் புதிய திட்டத்தை அந்த கிராமத்து பஞ்சாயத்து தலைவர் பாபு நாயக்க அடித்துள்ளார்.

அத்துடன் மது குடிப்பவர்களுக்கு பாடம் புகட்டும் வகையிலேயே குறித்த திட்டத்தை நிறைவேற்ற இரும்பு கூண்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய சமீபத்தில் அந்த கிராமத்தில் மது குடித்துவிட்டு வந்த இளைஞர்கள் இரும்பு கூண்டுக்குள் அடைக்க பட்டனர்.

இதனையடுத்து மேலும் இருபத்தி மூன்று கிராமங்களில் மது பிரியர்களே இரும்பு கூண்டுக்குள் அடைக்கும் சட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply