முச்சக்கர வண்டியை ஓட்டிச் சென்ற சாரதிக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம்.

0

முச்சக்கர வண்டியை ஓட்டிச் சென்ற சாரதி திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ளார்.

கொழும்பு காலிமுகத்திடலில் நேற்றைய தினம் பிற்பகல் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அத்துடன் குறித்த நபர் ஓட்டிச் சென்ற முச்சக்கரவண்டி வேகக்கட்டுப்பாட்டை இழந்து பல வாகனங்களுடன் மோதுண்டு பரபரப்பான நிலை ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் இவ்வாறு உயிரிழந்தவர் பேலிய கொட பிரதேசத்தைச் சேர்ந்த சாரதி என்பத்தும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply