கோர விபத்தில் ஒருவர் பலி.

0

வாகன விபத்தில் நபரொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவம் பதிவாகியுள்ளது.

கிளிநொச்சி 185ஆம் கட்டை பகுதியில் குறித்த விபத்து சம்பவம் இடம் பெற்றுள்ளது.

அத்துடன் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையை சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அந்த பகுதியில் அடிக்கடி விபத்து நிகழ்வதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply