பசறை பகுதியில் மேலும் 23 பேர் புதிய தொற்றாளர்களாக அடையாளம்!

0

பசறை பகுதியில் மேலும் 23 பேர் புதிய தொற்றாளர்களாக அடையாளங் காணப்படுள்ளனர்.

இதற்கமைய நேற்றைய தினம் 50 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட என்டிஜன் பரிசோதனையின் போது அவர்களில் 25 பேர் கொவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

மேலும் இவ்வாறு தொற்று உறுதியானவர்களை தனிமை படுத்தில் மையங்களுக்கு அழைத்துச் செல்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply