பளிச் என்ற தோற்றத்தை பெற வேண்டுமா??

0

புதினா இலையை விழுதாக அரைத்து சாறு பிழிந்து அதனுடன் கடலை மாவை சேர்த்து குழைத்து முகத்தில் பூசி விட வேண்டும்.

பின்னர் 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவினால் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கும்.

பளிச் தோற்றத்தையும் பெறலாம்.

அத்துடன் ஒரு வாழைப்பழம், 2 டீஸ்பூன் தேங்காய் பால், ஒரு டீஸ்பூன் வெள்ளை சாறு இவை மூன்றையும் ஒன்றாக சேர்த்து குழைத்து முகத்தில் பூசினால் கூடுதல் பொலிவு கிடைக்கும்.

Leave a Reply