வவுனியா மாவட்டத்தில் 85 பாடசாலைகள் நாளை திறப்பு.

0

நாளை முதல்வவுனியா மாவட்டத்தில் கட்டமாக 85 பாடசாலைகள் திறக்கப்படவுள்ளது.

இந்நிலையில் வவுனியா வடக்கு தெற்கு வளையங்களுக்குட்பட்ட 85 பாடசாலைகளே இவ்வாறு திறக்கப்படவுள்ளது.

அத்துடன் நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் அச்சுறுத்தல் சூழ்நிலை காரணத்தினால் கடந்த ஜனவரி மாதம் முதல் மூடப்பட்ட பாடசாலைகள் தற்போது கட்டங் கட்டமாக திறப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதனடிப்படையில் நாளை முதல் 200க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை மீளத் திறக்க தீர்மானிக்கப்பட்டது.

Leave a Reply