இலங்கையில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவும்.

0

இலங்கையில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவ கூடும் என குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய எரிபொருளை கொள்வனவு செய்வது தொடர்பில் தொடர்ந்தும் நெருக்கடி நிலை நிலவுவதாக கனிய எண்ணெய் தொழிற்சங்க கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய கனிய எண்ணெய் கூட்டுத்தாபனமானது கையிருப்பில் உள்ள நிதியைக் கொண்டு நாளாந்த பெரிய பொருளைக் கொள்வனவு செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே சர்வதேச நாடுகளுடன் ஒன்றிணைந்து எரிபொருளை கொள்வனவு செய்வதற்கான உரிய வேலை திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என கனிய எண்ணெய் பொதுச் சேவையாளர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply