விநாயகருக்கு அர்ச்சனை செய்ய உகந்த இலைகள்…!!

0

கண்டங்கத்தரி இலை -பணம் பெருகும்.

மாதுளை இலை- நற்புகழ் கிடைக்கும்

வெள்ளைப் பெருக்கு இலை – சகல சவுபாக்கியங்களும் உண்டாகும்.

அலரி இலை – குடும்பத்தில் அன்பும் ஓங்கும்.

அகத்தி இலை -துயரங்கள் நன்கு களையப்படும்.

அரச இலை- எதிரிகளின் தொல்லை நீங்கும்.

எருக்கு இலை – குழந்தை பேறு கிடைக்கக்கும்.

மாவிலை -துண்டங்களை விலக்கும்.

Leave a Reply