கண்டங்கத்தரி இலை -பணம் பெருகும்.
மாதுளை இலை- நற்புகழ் கிடைக்கும்
வெள்ளைப் பெருக்கு இலை – சகல சவுபாக்கியங்களும் உண்டாகும்.
அலரி இலை – குடும்பத்தில் அன்பும் ஓங்கும்.
அகத்தி இலை -துயரங்கள் நன்கு களையப்படும்.
அரச இலை- எதிரிகளின் தொல்லை நீங்கும்.
எருக்கு இலை – குழந்தை பேறு கிடைக்கக்கும்.
மாவிலை -துண்டங்களை விலக்கும்.