மாகாணங்களுக்கு இடையிலான பயண கட்டுப்பாடு தொடர்பில் வெளியான அதிரடி முடிவு!

0

மாகாணங்களுக்கு இடையில் விதிக்கப்படுள்ள பயண கட்டுப்பாடினை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த தீர்மானம் ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய எடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 31ஆம் திகதி வரை, தற்போது அமுலில் உள்ள பயண கட்டுப்பாடு நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி அறிவித்துள்ளார்.

Leave a Reply