Tag: top

வெளிநாடு செல்பவர்கள்  தொடர்பில் வெளியான தகவல்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விசேட அறிவிப்பொன்றினை விடுத்துள்ளது. இதற்கமைய தொழில் வாய்ப்புகளுக்காக வெளிநாட்டுக்கு செல்பவர்கள் இடைத்தரகர்கள் உடன் சிக்காமல் தங்களது…
இந்தியாவில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான வீழ்ச்சி!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 18,454 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள…
|
பெட்ரோல், டீசல் விலை தொடர்பில் வெளியான தகவல்!

உலக சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணைய் உற்பத்தி நிலையங்கள் நிர்ணயம் செய்கின்றன.…
|
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகளை  பெற்ற தாய்.

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக தாயொருவர் ஒரே தடவையில் ஆறு குழந்தைகளை பிரசுவித்துள்ளார். இதற்கமைய குறித்த சம்பவம் அங்கொடை பிரதேசத்தில்…
தமிழகத்தில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட தேவையில்லை- டாக்டர் சமிரன் பாண்டா.

தமிழகத்தில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட தேவையில்லை என டாக்டர் சமிரன் பாண்டா குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் தமிழகத்தில் கொவிட் 2 ஆவது…
|
நாட்டின் முன்னேற்றத்திற்கு ஊழல் தான் முக்கிய காரணி.

நாட்டின் முன்னேற்றத்திற்கு ஊழல் தான் முக்கிய காரணி என பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாடு ஒன்றினை முன்வைத்துள்ளார். இதற்கமைய தமிழகத்தில்…
இன்று முதல்  மீள ஆரம்பிக்கப்படும் பாடசாலைகள்!

இலங்கையில் சுமார் ஆறு மாத காலத்தின் பின்னர் இன்று பாடசாலைகள் திறக்கப்படுகின்றன. இந்நிலையில் நாட்டில் நிலவிய கொவிட் அச்சுறுத்தல் சூழ்நிலை…
மகாணங்களுக்கிடையில் பேரூந்து சேவையினை முன்னெடுப்பதற்கு தீர்மானம்.

மகாணங்களுக்கிடையில் பேரூந்து சேவையினை முன்னெடுப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாளை முதல் குறித்த பேரூந்து சேவையினை முன்னெடுப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக இலங்கை…
இந்தியாவில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான வீழ்ச்சி!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 13,058 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள…
|
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான குவாரி மற்றும் வீடுகளில்  விசேட சோதனை.

தமிழகத்தின் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான குவாரி மற்றும் வீடுகளில் இன்று அதிகாலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் சோதனை…
|
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு  ரேஷன் கடைகளின்  திறப்பு நேரம் தொடர்பில்  வெளியான தகவல்.

தமிழகத்தில் கடந்த 11ஆம் திகதி உணவுத்துறை அமைச்சர் தலைமையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதற்கமைய குறித்த கலந்துரையாடலில் தீபாவளி பண்டிகையை…
|
சென்னையில் பொது இடங்களில் குப்பைகளை  கொட்டியவர்களுக்கு விதிக்கப்பட அபராதம்.

சென்னையில் பொது இடங்களில் குப்பைகளை கொட்டியவர்களுக்கு அபராதம் விதிக்கப்படு வருகிறது. இந்நிலையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளை தூய்மையாக வைத்திருக்கும்…
|
சைனோபார்ம்  இரு தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்டவர் தொடர்பில் வெளியான தகவல்.

சைனோபார்ம் இரு தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்டவர் தொடர்பில் வெளியான தகவல் வெளியாகியுள்ளது. கொவிட் தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்கும் நோக்கில் கொவிட்…
இந்தியாவில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான வீழ்ச்சி!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 16,862 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள…
|
தமிழகத்தில் அனைத்து கோவில்களும் திறப்பு.

தமிழகத்தில் அனைத்து கோவில்களையும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய கொவிட் தொற்றுப் பரவல் நிலை காரணத்தினால் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு…
|