சைனோபார்ம் இரு தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்டவர் தொடர்பில் வெளியான தகவல்.

0

சைனோபார்ம் இரு தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்டவர் தொடர்பில் வெளியான தகவல் வெளியாகியுள்ளது.

கொவிட் தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்கும் நோக்கில் கொவிட் தடுப்பு வேலைத்திட்டத்தின் கீழ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் நாட்டில் சைனோபார்ம் இரண்டு தடுப்பூசிகளளையும் பெற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை கடந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் நாட்டில் சைனோபார்ம் ஒரு நகரத்தை பெற்றுக் கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியை கடந்ததாக ஒளடத உற்பத்தி வழங்கள் மற்றும் ஒழுங்குறு த்துகை தொகை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

Leave a Reply