தமிழகத்தில் அனைத்து கோவில்களும் திறப்பு.

0

தமிழகத்தில் அனைத்து கோவில்களையும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கொவிட் தொற்றுப் பரவல் நிலை காரணத்தினால் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தில் வெள்ளி சனி,ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்கள் மூடப்பட்டிருந்தன.

ஆனால் இன்று முதல் அளிக்கப்பட்ட கொவிட் ஊரடங்கு தளர்வில் கோவில்கள் வெள்ளி, சனி, ஞாயிறுகளில் திறக்கப்பட்டு பக்தர்கள் வழிபாட்டிற்கு அனுமதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் தமிழகம் முழுவதும் இன்று கோவில்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் வழிபாட்டுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply