நாட்டின் முன்னேற்றத்திற்கு ஊழல் தான் முக்கிய காரணி.

0

நாட்டின் முன்னேற்றத்திற்கு ஊழல் தான் முக்கிய காரணி என பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாடு ஒன்றினை முன்வைத்துள்ளார்.

இதற்கமைய தமிழகத்தில் மத்திய புலனாய்வு அமைப்பு மற்றும் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணைய அதிகாரிகளின் கூட்டு மாநாடு ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த மாநாடு குஜராத்தில் கேவடியாவில் நடைபெற்றது.

இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் பங்கேற்று உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஊழல் பெரியதோ அல்லது சிறியதோ அது பொது மக்களின் உரிமைகளை பறிக்கிறது.

அத்துடன் நாட்டின் முன்னேற்றத்திற்கு அது தடையாக இருப்பதுடன் அதற்கான கூட்டு முயற்சி களையும் பாதிக்கின்றது.

எவ்வளவு சக்தி வாய்ந்தவராக இருந்தாலும் தேசிய நலனுக்கு மாறாக அல்லது நம் மக்களுக்கு எதிராக வேலை செய்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

மோசடி நடந்த பிறகு குற்றங்களை கண்டறியும் வழிகளில் கவனத்தினை செலுத்துவதற்கு பதிலாக ஊழலைத் தடுக்க விரும்பவில்லை செய்ய வேண்டும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply