ஹொரணை பிரதான வீதியில் கொஹூவலை சந்திப் பகுதியில் வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

0

கொழும்பில் வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய கொழும்பு – ஹொரணை பிரதான வீதியில் கொஹூவலை சந்திப் பகுதியிலே குறித்த போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொஹூவலை மேம்பாலத்தின் கட்டுமான பணிகள் காரணத்தினாலேயே குறித்த வீதி ஊடான போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த போக்குவரத்து மட்டுப்பாடு
இன்று முதல் எதிர்வரும் டிசம்பர் மாதம் 20ஆம் திகதி வரையே அமுல்படுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் பொதுப் போக்குவரத்தில் ஈடுபடுபம் பேருந்துகள் தவிர்ந்த ஏனைய வாகனங்கள் முடிந்தவரை மாற்று பாதையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply