இன்று முதல் 18 மற்றும் 19 வயதினருக்கு பைசர் தடுப்பூசி.

0

இலங்கையில் 18 மற்றும் 19 வயது உடையவர்களுக்கான பைசர் தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று முதல் முன்னெடுக்கப்படுகின்றன.

குறித்த தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் சகல மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்படுகிது.

சிறுவர் நோய் விசேட நிபுணர்களின் நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் சியாமன் ராஜேந்திரஜித் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த வயதுக்கு இடைப்பட்டவர்கள் உடனடியாக சென்று தடுப்பு ஊசியை செலுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Reply