உரம் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து இன்று விவாதம்.

0

உரம் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து இன்று நாடாளுமன்றன்றில் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதம் இடம்பெறவுள்ளது.

எதிர்க்கட்சியினரல் குறித்த பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது.

அத்துடன் இன்றும் நாளையும் நாடாளுமன்றில் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்திற்கு முற்பகல் 10 மணி முதல் 11 மணி வரை ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இன்று நாடாளுமன்றில் இளம்
குற்றவாளிகள் தொடர்பான திருத்தச் சட்ட மூலமும் முன்வைக்கப்பட்டவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply