Tag: top

கொவிட் தொற்றிலிருந்து மெல்ல மெல்ல மீண்டெழுந்த இந்தியா.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம்5,784 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இந்த தகவல் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள…
|
இலங்கையில் தடையை மீறி இறக்குமதியான அதிநவீன வாகனம்.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஜப்பானில் தயாரிக்கப்பட்ட Toyota Land Crusher 300 அதிநவீன வாகனம் ஒன்று இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய குறித்த…
சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்.

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜை விழா மிக சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் தற்போது…
|
12 வயதுக்கும் குறைவான சுற்றுலா பயணிகள் சிறுவர்கள் தொடர்பில் வெளியான தகவல்.

12 வயதிற்கும் குறைவான சுற்றுலா பயணி சிறுவர்களுக்கு கொவிட் பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர்…
மும்பையில் இன்றும் நாளையும் 144 தடை உத்தரவு அமுலில்.

தென் ஆபிரிக்காவில் முதன்முறையாக அடையாளம் காணப்பட்ட ஒமிக்ரோன் வைரஸ் தொற்று தற்போது இந்தியா உள்பட 59 நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்நிலையில்…
|
எரிவாயு வெடிப்பு சம்பவம் தொடர்பான ஆய்வு நிறைவு.

எரிவாயு வெடிப்பு சம்பவம் தொடர்பில் ஆய்வினை மேற்கொள்வதற்காக ஜனாதிபதியினால் விசேட நிபுணர் குழு நியமிக்கப்பட்டது. இதற்கமைய குறித்த குழுவினர் எரிவாயு…
பொதுமக்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள அவசர கோரிக்கை.

பண்டிகை காலத்தை முன்னிட்டு கொவிட் 19 தொற்றுப் பரவலை தடுப்பதற்காக செயலூக்கி தடுப்பூசியை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் செலுத்தி நிறைவு…
பெட்ரோல், டீசல்களின் விலை தொடர்பில் வெளியான தகவல்.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணைய் உற்பத்தி நிலையங்கள் நிர்ணயம் செய்கின்றன.…
|
விவசாயிகள் வேளாண் சட்டத்தை கை விடுவதற்கு நடவடிக்கை.

தமிழகத்தில் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் கடந்த ஓராண்டாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் குறித்த போராட்டத்தின் எதிரொலியாக, ‘வேளாண்…
|
சந்தையில் எகிறும் மரக்கறிகளின் விலை.

தற்போது சந்தையில் மரக்கறிகளின் விலைகள் படிப்படியாக குறைவடைந்து வருகின்றன. இந்நிலையில் கறிமிளகாய் மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றின் விலைகள் உயர்வாகவே…
இந்தியாவில் தடுப்பூசி தொடர்பில் மருத்துவ நிபுணர் குழு இன்று ஆலோசனை.

உலகளாவிய ரீதியில் மக்களைத் தாக்கி வரும் கொவிட் வைரஸ் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததும் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்நிலையில் உலக…
|
சீனாவுடன் கைகோர்த்த இலங்கை.

ஆய்வு பணிகளுக்காக் இலங்கையின் தொல்பொருட்களை சீனாவுக்கு அனுப்புவதற்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டவுள்ளது. இதற்கமைய குறித்த உடன்படிக்கை இன்று கைச்சாத்திடப்படவுள்ளது. அத்துடன் இந்த…
விநியோகிக்கப்பட்ட சமையல் எரிவாயு கொள்கலன்களை மீள பெறவுள்ளதாக தகவல்.

வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கு விநியோகிக்கப்பட்ட சமையல் எரிவாயு கொள்கலன்களை மீள பெறவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய கடந்த…