Tag: top

சந்தையில் மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி.

பொருளாதார மையங்களில் கறிமிளகாய் மற்றும் பச்சை மிளகாய் தவிர்ந்த ஏனைய மரக்கறிகளின் விலை ஓரளவு குறைவடைந்துள்ளது. இதற்கமைய நாரஹேன்பிட்டி பொருளாதார…
மகாராஷ்டிரா மாநிலத்தின் பொது தேர்வு கால அட்டவனை.

மகாராஷ்டிராவில் கொவிட் பெருந்தொற்று காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன. இந்நிலையில் தற்போது கொவிட் தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைவடைந்து 1…
|
சாரதியினருக்கு குறி வைக்கும் காவல்துறையினர்.

எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு மேல் மாகாணத்தில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர். இதற்கமைய மேல் மாகாணத்தினுள் விசேட…
டெல்லி காசிப்பூர் எல்லையில் இருந்து வெளியேறிய விவசாயிகள்.

வேளாண் சடங்குகளை மத்திய அரசு திரும்பப் பெற்றதுடன், விவசாயிகளின் பிற கோரிக்கைகள் அனைத்தையும் ஏற்பதற்கான உறுதியையும் வழங்கியுள்ளது. இந்நிலையில் போராட்டத்தை…
|
இன்று வெளியான புதிய சுகாதார வழிகாட்டி.

புதிய சுகாதார வழிகாட்டல்கள் தொடர்பான சுகாதார வழிகாட்டியொன்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய குறித்த சுகாதார வழிகாட்டி…
சென்னையில் வங்கி ஊழியர்கள் பணி புறக்கணிப்பில்.

சென்னையில் வங்கி ஊழியர்கள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். இந்நிலையில் வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள்…
|
யாழில்  பிரபல ஆலயத்திலிருந்து மீட்கப்பட்ட சடலம்.

யாழ் நயினாதீவு தண்ணீர் தாங்கி குளத்துக்கரையில் அருகே அடையாளம் காணப்படாத ஆண் ஒருவரின் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய…
ஒரு இளைஞனை நான்கு நபர்கள் கலைத்துக் கலைத்து வெட்டிய சம்பவம்.

யாழ் பரமேஸ்வரா சந்தி பகுதியில் இளைஞர் ஒருவரை கும்பல் ஒன்று தூரத்தி வாளினால் வெட்டிய சம்பவம் ஒன்று மக்கள் மத்தியில்…
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை.

நாடளாவிய ரீதியில் கொவிட் தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைவடைந்து வருகின்றது. இந்நிலையில் மனிதரின் இயல்பு வாழ்க்கை திரும்பி வரும் நிலையில்…
|
எரிபொருள் இறக்குமதியில் பாரிய சிக்கல் நிலை – உதய கம்மன்பில விடுத்த அதிரடி தகவல்.

இலங்கையில் எதிர்வரும் காலங்களில் எரிபொருள் இறக்குமதியில் பாரிய சிக்கல் நிலை ஏற்படும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.…
சிங்கப்பூருக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மறுதினமே அவசரமாக நாடு திரும்பியுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூருக்கு விஜய் மேற்கொண்டிருந்தார். இந்நிலையில் ஜனாதிபதி சிங்கப்பூரில் இருந்து அவசர அவசரமாக நாடு திரும்பியுள்ளார். சிங்கப்பூருக்கு…
சவுதி அரேபியா நோக்கி புறப்பட்ட விமானம் மீண்டும் தரையிறக்கம்.

இலங்கை சர்வதேச விமான நிலையத்திலிருந்து சவுதி அரேபியாவின் தாமாம் நோக்கி புறப்பட்ட விமானம் ஒன்று, ஹைட்ரோலிக் அமைப்பில் ஏற்பட்ட கோளாறு…
வெளியான புதிய விசேட வர்த்தமானி அறிவித்தல்.

சிவனொளிபாத மலை யாத்திரை காலம் ஆரம்பம் தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய இந்த ஆண்டு சிவனொளிபாத மலை…