எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு சம்ப அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதி ஒன்றை எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் நுகர்வோருக்கு பெற்றுக் கொடுக்க எதிர்பார்த்துள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
இதற்கமைய நாட்டில் உள்ள விசேட பொருளாதார நிலையங்களில் மரக்கறிகளின் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில் கொழும்பு மெனிங் சபையிலும் மரக்கறிகளின் விலை குறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் உர பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாவிட்டால் எதிர்காலத்தில் மரக்கறி பிரச்சனைகள் மேலும் மோசம் அடையக் கூடும் என வர்த்தகர்கள் குறிப்பிடுகின்றனர்.



