Tag: top

தமிழகத்தில் மாபெரும் முற்றுகைப் போராட்டத்திற்கு தயாராகும் குழுவினர்.

தமிழ்நாட்டில் டாஸ்மாக் பணியாளர்கள் சங்க மாநில தலைவர் பெரியசாமி, பொதுச் செயலாளர் தனசேகரன் ஆகியோரினால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய…
|
இலங்கையில் இந்தியாவைவிட பெட்ரோலின் விலை குறைவு.

இந்தியாவை விட இலங்கையில் இன்னமும் குறைந்த விலையிலேயே எரிபொருள் விற்பனை செய்யப்படுவதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால்…
நாட்டின் சில பகுதிகளில் திடீர் மின் தடை ஏற்படும்.

இலங்கையில் சில பகுதிகளில் இன்று மின் விநியோக தடை ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுவதாக இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர்…
பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட விசேட எச்சரிக்கை.

எதிர்வரும் பண்டிகை காலங்களில் போலி நாணயத்தாள்கள் புழக்கத்தில் விடப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக காவல்துறை ஊடக பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை…
பஞ்சாப் மாநிலத்தில் அடர்ந்த பனி.

வட மாநிலங்களில் தற்போது கடுமையான குளிர்காலம் நிலவி வருகின்றது. இந்நிலையில் அதிகாலையில் எதிரே வருபவர் தெரியாத அளவிற்கு கடுமையான பனி…
|
சந்தையில் சடுதியாக அதிகரித்த பெரிய வெங்காயத்தின் விலை.

எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒரு கிலோ கிராம் பெரிய…
போர் விமானங்கள் தரையிறங்கும் வகையில் அமைக்கப்படவுள்ள கங்கை விரைவுச்சாலை.

2022ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உத்தரபிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி குறித்த மாநிலத்தில் பல்வேறு திட்டங்கள் மத்திய மாநில அரசுகளால் செயல்படுத்தப்பட்டு…
சிவனொளிபாத மலை யாத்திரை இன்று முதல் ஆரம்பம்.

அடுத்த ஆண்டுக்கான சிவனொளிபாத மலை யாத்திரைக் கான பருவகால பூரணை தினம் இன்று ஆரம்பமாகியது. இதற்கமைய கொவிட் அச்சுறுத்தல் சூழ்நிலை…
வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்களுக்காக எடுக்கப்பட்ட தீர்மானம்.

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களின் பிரதிகளை இணையத்தில் பெற்றுக்கொள்ளும் வசதிகளை ஏற்படுத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.…
மீண்டும் முடக்கத்திற்கு தயாராகும் இலங்கை.

மக்கள் அனைவரும் தடுப்பூசியை உரிய காலத்திற்குள் பெற்றுக்கொள்ளாவிடின் நாட்டில் நாளாந்த செயற்பாடுகள் மீண்டும் முடக்குவதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன. இதற்கமைய…
உயர்தரப் பரீட்சை மாணவர்கள் தொடர்பில் வெளியான விசேட அறிவித்தல்.

2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நடைபெறும் திகதி தொடர்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய எதிர்வரும்…