Tag: top.

3வது டோஸ்  தடுப்பூசியா?

இலங்கையில் 50 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மூன்றாவது டோஸ் தடுப்பூசி செலுத்த தீர்மனம் எடுக்கப்படது. இந்நிலையில் கொவிட் தடுப்பூசியின் மூன்றாம்…
இலங்கையில்  இன்று தடுப்பூசிகள் செலுத்தப்படும்  இடங்கள்!

நாடு பூராகவும் மக்களின் பாதுகாப்பு கருதி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு…
இருவாரங்களில் வெளியாகவுள்ள பரீட்சை பெறுபேறு.

எதிர்வரும் இருவாரங்களில் 2020ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை வெளியிட எதிர்பார்த்துள்ளதாக குறிப்பிடப்படுள்ளது. இதற்கமைய…

கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் இந்தியாவில் புதிதாக 31,923 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம்…
|
நாளை முதல் 25ஆம் திகதி வரை குடி நீர் வினியோகம் நிறுத்தம்!

சென்னையில் நெம்மேலியில் நாளொன்றுக்கு 100 மில்லி மீட்டர் திறன்கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் செயற்பட்டு வருகின்றன. இந்நிலையில் குறித்த…
|
20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல்  தடுப்பூசி!

வவுனியா மாவட்டத்தில் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வவுனியா மாவட்டத்தில் 30 வயதுக்கு…
இன்று முதல் ஆரம்பமாகும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76 வது கூட்டத்தொடர்!

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76 வது கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகிறது. இதற்கமைய நியூயோர்க்கில் நடைபெறும் இந்த கூட்டத்தொடர் அமெரிக்க…
சென்னையில் தங்கத்தின் விலை குறைவடைந்தது!

தற்போது நாடு பூராகவும் கொவிட் தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. இந்நிலையில் பொருளாதார சூழலின் அடிப்படையில் தங்கத்தின் விலை…
|
zoom ஊடாக கொவிட் தொற்று பரவலுக்கு  ஆயுர்வேத வைத்தியர்களிடமிருந்து அறிவுறுத்தல்  பெறுவதற்கான திட்டம்

நாட்டில்சடுதியாக அதிகரித்து வரும் கொவிட் 19 தொற்று நிலையினைக் கருத்திற்கொண்டு ஹோமாகம பிரதேச செயலகத்தின் அதிகார பிரிவிற்குட்பட்ட கொவிட் தொற்றாளர்கள்…
உத்தர பிரதேசத்திற்கு  விஜயம் மேற்கொள்ளவுள்ள பிரதமர் நரேந்திர மோடி!

உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டுக்கான சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கமைய அங்கு ஆளும் கட்சியாக உள்ள பா. ஜனதா ஆட்சியை…
|
இந்தியாவில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில்  உயர்வு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 38,948 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள…
|
கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் பூரண குணமடைவு!

நாட்டில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக குறிப்பிடப்படுள்ளது. இந்நிலையில் மேலும் 2,060 பே…
இலங்கையில் சீனியின்  விலையில் திடீர் அதிகரிப்பு!

தற்போது சீனியின் விலை அதிகரித்துள்ளதால் நுகர்வோர் பாரிய இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கமைய ஒரு வார…
இந்தியாவின் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுக்கும் நிருபர்களுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல்.

இந்தியாவின் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுக்கும் நிருபர்களுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதற்கமைய குறித்த கலந்துரையாடல் நேற்றைய…
|