Tag: top.

சுகதர சேவையாளர்கள் தொடர்ப்பில் வெளியான முக்கிய அறிவித்தல்!

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணத்தினால் சுகதர சேவையாளர்கள் பாதுகாப்பற்று நிலையில் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக குடும்ப நல…
நான்கு மாதங்களின் பின்னர்  மீண்டும் திறக்கப்படும் திரையரங்குகள்!

தமிழகத்தில் கொவிட் தொற்றுப் பரவல் காரணத்தினால் அதனை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டது. இந்நிலையில் இவ்வாறு பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை…
|
உலகளவில் பாதிக்கப்பட்ட கொவிட் தொற்றாளர்கள் தொடர்பான விபரம்!

சீனாவின் வுகான் நகரில் தோற்றம் பெற்ற இந்த கொவிட் வைரஸ் தொற்றானது உலக நாடுகளையே உலுக்கி வருகிறது. இதற்கமைய குறித்த…
|
அத்தியாவசிய சேவைகளுக்கு ஒருவர் மாத்திரமே வெளியில் செல்ல முடியும்!

நேற்றைய தினம் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட புதிய வழிகாட்டியின் படி அத்தியாவசிய சேவைகளுக்கு ஒருவர் மாத்திரமே வெளியில் செல்ல முடியும்…
இலங்கையை வந்தடையவுள்ள  மேலும் ஒரு தொகை தடுப்பூசிகள்!

மேலும் ஒரு தொகை தடுப்பூசிகள் இலங்கையை வந்தடையவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த விடயத்தை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன என…
நாடு எப்போது முழுமையாக திறக்கப்படும்?

30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொவிட் தடுப்பூசிகள் செலுத்தியதன் பின்னர் நாடு முழுவதும் விதிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகள் அனைத்தும் முழுமையாக…
ஒரே நாளில் 2 தடுப்பூசிகளை பெற்றுக் கொண்ட பெண்ணுக்கு நேர்ந்த கதி!

மக்களின் பாதுகாப்பு கருதி தற்போது தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தனை – ஒகஸ்டா தோட்டத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு…
ஐந்து பைசா நாணயத்துடன் வருபவர்களுக்கு  சிக்கன் பிரியாணியா?

செலூர் பகுதியில் பாக்ரீத் பண்டிகையை முன்னிட்டு புதிய பிரியாணி கடை ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இதற்கமைய குறித்த கடையில் ஐந்து பைசா…
கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் பி.சி. ஆர் பரிசோதனை கட்டடம்!

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் பி.சி. ஆர் பரிசோதனை கான கட்டடம் ஒன்றை ஜேர்மன் நாட்டு நிறுவனம்…
130 அடியை எட்டிய பெரியாறு அணையின் நீர்மட்டம்.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவாத்தினால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கன மழை பெய்து வருகின்றது. இதற்கமைய…
பஸில் ராஜபக்ஷவினால் விடுக்கப்பட்ட விசேட அறிவிப்பு!

மாகாணசபை தேர்தலுக்கு உடனடியாக தயாராகுமாறு நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவிசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதற்கமைய நேற்று முன்தினம் அலரி…
பத்தாயிரம் ரூபா அபராதமும் ஆறு மாத காலம் சிறை தண்டனையும்!

முகக் கவசம் அணியாதவர்களை கைது செய்வதற்கு இன்று முதல் விசேட சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பிரதிக்…
இந்தியாவில் மீண்டும் அதிகரித்து வரும் கொவிட் மரணங்கள்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 38,949 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள…
தமிழகத்தில் ரேஷன் கடைகளுக்கு சொந்தக் கட்டடம்  கட்டுவதற்கு அரசு தீர்மானம்!

தமிழகம் முழுவதும் வாடகை கட்டடங்களில் இயங்கும் ரேஷன் கடைகளுக்கு சொந்தக் கட்டடம் கட்டுவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. இதற்கமைய தமிழகத்தில்…