தமிழகம் முழுவதும் வாடகை கட்டடங்களில் இயங்கும் ரேஷன் கடைகளுக்கு சொந்தக் கட்டடம் கட்டுவதற்கு அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கமைய தமிழகத்தில் 6,970 ரேஷன் கடைகள் காணப்படுகின்றன.
அத்துடன் அனைத்து மாவட்டங்களிலும் கட்டிடம் கட்ட ஏதுவாக உள்ள இடங்களை கண்டறிந்து இந்த ரேஷன் கடை கட்டி தர திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் கூட்டுறவு சங்க பதிவாளர் சண்முகசுந்தரம் சொந்த கட்டடம் தொடர்பாக மண்டல விடை பதிப்பாளர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.