சமூக வலைத்தளத்தில் வைரலாகும் நடிகை திரிஷாவின் அழகிய புகைப்படம்!

0

கடந்த 19 வருடங்களாக தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக விளங்குபவர் தான் திரிஷா.

இவரது நடிப்பில் இறுதியாக பரமபதம் என்ற திரைப்படம் வெளியானது.

அதனைத் தொடர்ந்து இவர் நடிப்பில் கர்ஜனை, சதுரங்க வெட்டை 2, ராங்கி, சுகர்,1818 ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன.

மேலும் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகும் பொன்னியின் செல்வன் படத்திலும் முக்கிய கதாபாத்திரமாக நடிக்கின்றார்.

இந்நிலையில் நடிகை திரிஷா அவ்வப்போது தனது புகைப்படங்களை சமூக வலைத் தளத்தில் பதிவிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது அவரின் செல்பி புகைப்படம் ஒன்றை பதிவிட்டு “சரியான வராக இருப்பதைப் பற்றி கவலைப்பட வேண்டாம், நேர்மையாக இருங்கள்” என கோப்ஷன் போட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply