அத்தியாவசிய சேவைகளுக்கு ஒருவர் மாத்திரமே வெளியில் செல்ல முடியும்!

0

நேற்றைய தினம் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட புதிய வழிகாட்டியின் படி அத்தியாவசிய சேவைகளுக்கு ஒருவர் மாத்திரமே வெளியில் செல்ல முடியும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.

இதற்கமைய குறித்த விடயம் தொழில் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் செல்பவர்களுக்கு தாக்கம் செலுத்தாது என இராணுவத்தளபதி குறிப்பிட்டிருந்தார்.

Leave a Reply