நான்கு மாதங்களின் பின்னர் மீண்டும் திறக்கப்படும் திரையரங்குகள்!

0

தமிழகத்தில் கொவிட் தொற்றுப் பரவல் காரணத்தினால் அதனை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் இவ்வாறு பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை தமிழக அரசு நேற்று முன்தினம் இரண்டு வாரங்களுக்கு நீடித்திருந்தது.

அத்துடன் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் திரையரங்குகள் நான்கு மாதங்களின் பின்னர் இன்று முதல் மீண்டும் திறக்கப்படுகின்றன.

ஆனால் 50 சதவீத மாணவர்களுக்கு மாத்திரமே திரையரங்குகளுக்குள் நுழைவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply