நாடு எப்போது முழுமையாக திறக்கப்படும்?

0

30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொவிட் தடுப்பூசிகள் செலுத்தியதன் பின்னர் நாடு முழுவதும் விதிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகள் அனைத்தும் முழுமையாக திறக்கப்படும் என அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் எதிர்வரும் செப்டம்பர் மாதமாகும் போது 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்கிய நாடாக இலங்கை விளங்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் பின்னர் நாடு முழுமையாகத் திறப்பதற்கான சாத்தியம் உள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன குறிப்பிட்டுளளார்.

Leave a Reply