3வது டோஸ் தடுப்பூசியா?

0

இலங்கையில் 50 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மூன்றாவது டோஸ் தடுப்பூசி செலுத்த தீர்மனம் எடுக்கப்படது.

இந்நிலையில் கொவிட் தடுப்பூசியின் மூன்றாம் டோஸான பூஸ்டர் தடுப்பூசி செலுத்த வேண்டி ஏற்படும் என குறிப்பிடப்படுள்ளது.

குறித்த தகவலை ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் ஒவ்வாமை, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் உயிரணு உயிரியல் பிரிவு பேராசிரியர் நீலிகா மாலவிக்கே தெரிவித்துள்ளார்.

அத்துடன் சினோபார்ம் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்களுக்கு மூன்றாவதாக பூஸ்டர் தடுப்பூசி தேவைப்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் 50 வயதுக்கு குறைந்தவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசி செலுத்த வேண்டிய இல்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Leave a Reply