Category: Sri Lanka

தனது வீட்டுக்கு திரும்பி சென்றுகொண்டிருந்த  இளைஞன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் தனது அக்காவை விட்டு மீண்டும் தனது வீட்டுக்கு திரும்பி சென்றுகொண்டிருந்த சகோதரர் மோட்டார் சைக்கிளில் விபத்துக்குள்ளாகி…
நாட்டிற்கு மேலும் ஒரு தொகை சைனோபார்ம் தடுப்பூசிகள்!

நாட்டிற்கு மேலும் ஒரு தொகை சைனோபார்ம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய 10 லட்சம் சைனோபார்ம் தடுப்பூசிகளே இவ்வாறு நாட்டிற்கு…
கட்டாரில் இருந்து நாடுகடத்தப்பட்ட நபர் கைது.

எல். ரீ. ரீ. ஈ அமைப்பை ஊக்குவித்தமை தொடர்பில் கட்டாரில் இருந்து நாடுகடத்தப்பட்ட நபர் கைது செயப்படுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய…
இந்திய நாட்டுப் படகு கரை ஒதுங்கிய நிலையில்  மீட்பு!

மன்னார் காவல்துறை பிரிவிற்குட்பட்ட சௌவுத் பார்க் கடற்கரை பகுதியில் இந்திய நாட்டுப் படகு ஒன்று கரை ஒதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.…
இன்று கொவிட் தடுப்பூசிகள்  செலுத்தப்படும் பகுதிகள்!

மக்களின் பாதுகாப்பு கருதி நாடு பூராகவும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று 20 மாவட்டங்களில் 243 மையங்களில் கொவிட்…
விவசாயிகளுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவு!

எதிர்வரும் நாட்களில் பெரும் போகத்தில் மேற்கொள்ளப்படவுள்ள நெற்செய்கைக்கான விவசாய சோதனை உரத்தைத் தயாரித்து பயன்படுத்துவதற்காக விவசாயிகளுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவை வழங்குவதற்கு…
மரபணு மாற்றமடைந்த  புதிய கொவிட் திரிபுகள் கொழும்பில்!

கொழும்பு மாநகர சபை அதிகார பிரிவிற்குற்பட்ட பல பகுதிகளில் ஏழுமாறான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கமைய இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட மாதிரிகளில் 25…
பொதி சேவை மூலம்  போதைப்பொருள் விநியோகம்-  பெண்ணொருவர் அதிரடியாகக் கைது!

கொழும்பிலிருந்து பொதி சேவை மூலமாக போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கமைய குறித்த பெண் கொம்பனித்…
மேலும் சில பகுதிகள் தனிமைப்  படுத்தலில்  இருந்து விடுவிப்பு!

நாட்டில் மேலும் சில பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தன்மைப் படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கம்பஹா ,கொழும்பு…
தனிமைப்படுத்தல் விதி முறைகளை மீறுபவர்களுக்கு ஏதிராக கடுமையான சட்ட நடவடிக்கை!

மக்களின் பாதுகாப்பு கருதி நாடு பூராகவும் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கமைய கடந்த 24 மணி நேரத்தில்…
யாழில்  இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதல்!

யாழ் -வட்டுக்கோட்டை சித்தங்கேணி சிவ ஆலய வளாகத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதல் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். இதற்கமைய இரு குழுக்களுக்கிடையில்…
தாத்தாவுடன்  நீச்சல் பழக்கச் சென்ற   இரட்டைச் சகோதரர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி சம்பவம்!

காலி, கொஸ்கொட பிரதேசத்தில் ஆற்றில் மூழ்கி இரட்டைச் சகோதரர்களும் ,அவர்களின் தாத்தாவும் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும்,…
இன்றும்  நாளையும் வானில் நிலவும் அதிசயம்!

சந்திரன் ,செவ்வாய் மற்றும் வெள்ளி ஆகியவை இன்றும் நாளையும் வானில் நெருக்கமாக தோன்றும் அரிய நிகழ்வு நடைபெறுகிறது விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.…
பருப்பு மற்றும் சீனியின் விலைகளை குறைப்பதற்கு  தீர்மானம்!

சீனி மற்றும்பருப்பு ஆகியவற்றின் விலைகளை குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். இதற்கமைய சதொச…