மக்களின் பாதுகாப்பு கருதி நாடு பூராகவும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இன்று 20 மாவட்டங்களில் 243 மையங்களில் கொவிட் தடுப்பூசிகள் செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றன.
அத்துடன் இன்று காலை 8.30 மணிமுதல் 4.30 மணி வரையில் குறித்த பகுதிகளில் கொவிட் தடுப்பூசி செலுத்தப்படுகின்றது.
ஆகவே பொதுமக்கள் தமது வசிப்பிடத்திற்கு அருகிலுள்ள கீழ் காணும் மையங்களில் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியும் என குறிப்பிடப்படுள்ளது.









