யாழில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதல்!

0

யாழ் -வட்டுக்கோட்டை சித்தங்கேணி சிவ ஆலய வளாகத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதல் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இதற்கமைய இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின்னர் மோதலாக மாறிதை யடுத்து குறித்த வாள்வெட்டு சம்பவம் பதிவாகியுள்ளது.

அத்துடன் இந்த சம்பவத்தில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் வாள்வெட்டு தாக்குதல் நடத்தியவர் திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்தவர் என காவல்துறையினரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

Leave a Reply