Category: News

விவசாயிகளுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவு!

எதிர்வரும் நாட்களில் பெரும் போகத்தில் மேற்கொள்ளப்படவுள்ள நெற்செய்கைக்கான விவசாய சோதனை உரத்தைத் தயாரித்து பயன்படுத்துவதற்காக விவசாயிகளுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவை வழங்குவதற்கு…
மரபணு மாற்றமடைந்த  புதிய கொவிட் திரிபுகள் கொழும்பில்!

கொழும்பு மாநகர சபை அதிகார பிரிவிற்குற்பட்ட பல பகுதிகளில் ஏழுமாறான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கமைய இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட மாதிரிகளில் 25…
பொதி சேவை மூலம்  போதைப்பொருள் விநியோகம்-  பெண்ணொருவர் அதிரடியாகக் கைது!

கொழும்பிலிருந்து பொதி சேவை மூலமாக போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கமைய குறித்த பெண் கொம்பனித்…
மேலும் சில பகுதிகள் தனிமைப்  படுத்தலில்  இருந்து விடுவிப்பு!

நாட்டில் மேலும் சில பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தன்மைப் படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கம்பஹா ,கொழும்பு…
தனிமைப்படுத்தல் விதி முறைகளை மீறுபவர்களுக்கு ஏதிராக கடுமையான சட்ட நடவடிக்கை!

மக்களின் பாதுகாப்பு கருதி நாடு பூராகவும் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கமைய கடந்த 24 மணி நேரத்தில்…
யாழில்  இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதல்!

யாழ் -வட்டுக்கோட்டை சித்தங்கேணி சிவ ஆலய வளாகத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதல் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். இதற்கமைய இரு குழுக்களுக்கிடையில்…
தாத்தாவுடன்  நீச்சல் பழக்கச் சென்ற   இரட்டைச் சகோதரர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி சம்பவம்!

காலி, கொஸ்கொட பிரதேசத்தில் ஆற்றில் மூழ்கி இரட்டைச் சகோதரர்களும் ,அவர்களின் தாத்தாவும் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும்,…
இன்றும்  நாளையும் வானில் நிலவும் அதிசயம்!

சந்திரன் ,செவ்வாய் மற்றும் வெள்ளி ஆகியவை இன்றும் நாளையும் வானில் நெருக்கமாக தோன்றும் அரிய நிகழ்வு நடைபெறுகிறது விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.…
பருப்பு மற்றும் சீனியின் விலைகளை குறைப்பதற்கு  தீர்மானம்!

சீனி மற்றும்பருப்பு ஆகியவற்றின் விலைகளை குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். இதற்கமைய சதொச…
யாழ் பல்கலைகழக விடுதியில் தங்கியிருந்த மாணவிகளுக்கு கொவிட்  தொற்று  உறுதி!

யாழ் பல்கலைகழக விடுதியில் தங்கியிருந்த மூன்று மாணவர்களுக்கு கொவிட் தொற்று உறுதிப் படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய குறித்த விடுதியிலுள்ள யாழ்…
மீண்டும் அமுலாகலாம் பயணத்தடை? -பொது மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

பொது மக்கள் அனைவரும் நாட்டில் விதிக்கப்பட்டுள்ள சுகாதார விதிமுறைகளை உரிய முறையில் பின்பற்றாது விட்டால் மீண்டும் நாடு பூராகவும் பயண…
யாழில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின்  ஊடகவியலாளர் சந்திப்பு இன்று.

யாழில் இன்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது. இதற்கமைய இ.ஆ.சங்கத்தின் உப தலைவர் தீபன் தலீசன் குறித்த…
யாழ் நகரில்  கொவிட் 19 தொற்று தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடு முன்னெடுப்பு!

யாழ் நகரில் சர்வமதப் பேரவையின் ஏற்பாட்டில் கொவிட் 19 தொற்று தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடு இன்றையதினப் முன்னெடுக்கப்பட்டது. இதற்கமைய குறித்த…
கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் பூரண குணமடைவு!

கொவிட் தொற்றால் பாதிப்படைந்த மேலும் சிலர் தற்போது குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய…