சபரிமலை கோவில் எதிர்வரும் 16 ம் திகதி திறக்கப்படவுள்ளது. இந்நிலையில் பக்தர்கள் கொவிட் பரிசோதனை செய்யப்பட் நெகட்டிவ் சாற்றுதல் அவசியம்…
நாட்டில் கொவிட் தொற்றின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இந்நிலையில் பொகவந்தலாவை – கொட்டியாகலை கீழ்ப்பிரிவு தோட்ட பகுதியில்…
நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவுக்கும் முன்னாள் மாகாண சபை பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்றைய தினம் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்…
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் சுகாதார விதிமுறைகளை பின்பற்றி பாடசாலைகளை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி எல் பீரிஸ்…
திம்புள்ள – பத்தனை காவல்துறை பிரிவிற்குட்பட்ட கொட்டைகளை ரொசிட பன்னைக்கு அருகாமையில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இதற்கமைய குறித்த…
யாழ்ப்பாணம் அனலைதீவிற்கு அப்பால் உள்ள கடற்பரப்பு பகுதியில் 103 மில்லியன் ரூபாக்கும் அதிக பெறுமதியான 344 கிலோ 550 கிராம்…
மக்களின் பாதுகாப்பு கருதி நாடு பூராகவும் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கமைய கடந்த 24 மணி நேரத்தில்…
தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள தளர்வுடன் கூடிய ஊரடங்கு 6 மணியுடன் தளர்தப்பட்டுள்ள நிலையில் மாநிலத்தில் கொவிட் நோய் தொற்று…
இணையவழி கற்பித்தல் செயற்பாட்டில் இருந்து இன்று முதல் ஆசிரியர் தொழிற்சங்கங்கள் விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளனர், இதற்கமைய தங்களது பிரதிநிதிகள் மனிதாபிமானமற்ற…
நாடு பூராவும் மக்களின் பாதுகாப்பு தேவை கருதி தற்போது தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கண்டி மாவட்டத்தின் பன்விலை சுகாதார…
நாட்டில் இன்றைய தினம் முதல் மேல் மாகாணத்திற்குள் இயங்கும் தொடருந்து சேவைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக தொடருந்துப் போக்குவரத்து பிரதி முகாமையாளர் காமினி…
சிலாபம் நகரசபைத் தவிசாளர் துஷான் அபேவிக்ரம உள்ளிட்ட இருவர் இரு நபர்களை தாக்கிய குற்றச்சாட்டில் சிலாபம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
நாட்டில் மேலும் சிலபகுதிகளிலும் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில்…
நாட்டின் மேலும் சில பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் இன்று காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்படுள்ளதாக அறிவிக்கப்படுள்ளது.…
வத்தள, எரிபத்த பகுதியில் வீட்டிற்குள் திருட வந்த நபர் ஒருவர் வீட்டார் தாக்கியதில் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய குறித்த நபரை…