Category: News

கொவிட் தொற்றால் பாதிப்படைந்த மேலும் சிலர்  பூரண குணமடைவு!

கொவிட் தொற்றால் பாதிப்படைந்த மேலும் சிலர் தற்போது குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய…
மன்னாரில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு நாளை தடுப்பூசி!

நாளைய தினம் முதல் மன்னார் மாவட்டத்திற்காக வழங்கப்பட்டுள்ள மேலும் 222,30 மைசர் தடுப்பூசிகளை 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.…
யாழில் தமிழ் எதிர்க்கட்சித் தலைவர்  அப்பாபிள்ளை அமிர்தலிங்கத்தின் நினைவு தினம் அனுஷ்டிப்பு!

தமிழர் விடுதலைக் கூட்டணியின் மறைந்த தலைவரும் இலங்கையின் முதலாவது தமிழ் எதிர்க்கட்சித் தலைவருமான அப்பாபிள்ளை அமிர்தலிங்கத்தின் 32வது நினைவு தினம்…
நெருக்கடிக்கு மத்தியிலும் வெளிநாட்டில்  கல்வி கற்கும்  இலங்கை மாணவர்கள்!

வெளிநாட்டிற்குச் சென்று உயர்கல்வி கற்கும் இலங்கை மாணவர்கள் அங்கு பெரும் அசௌகரியத்தை எதிர்கொண்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய இலங்கையில் அந்திய…
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள்  தொடர்பில்  வெளியான தகவல்.

இந்த ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் நடத்தப்படும் தினம் தொடர்பில்…
திருமண பந்தத்தில் இணையவுள்ள  மணமக்கள்  மகாணங்களுக்கிடையில் பயணிப்பதற்கு விசேட அனுமதி!

திருமண பந்தத்தில் இணையவுள்ள மணமகன் மற்றும் மணப்பெண் ஆகியோர் வெவ்வேறு மாகாணங்களை சேர்ந்தவர்களாயின் பயண கட்டுப்பாடு சந்தர்ப்பத்திலும் அவர்கள் மகாணங்களுக்கிடையில்…
உதவி காவல் துறை பரிசோதகர்கள் 16 பேருக்கு பதவி உயர்வு!

உதவி காவல் துறை பரிசோதகர்கள் 16 பேருக்கு காவல்துறைபரிசோதகர் என்ற பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய இன்று முதல் நடைமுறைக்கு…
இலங்கை வவுனியா பல்கலைக்கழகத்தில் முதல் துணைவேந்தராக!

இலங்கை வவுனியா பல்கலைக்கழகத்தில் முதல் துணைவேந்தராக யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் முதல்வர் கலாநிதி. த மங்களேஸ்வரன் ஜனாதிபதி கோட்டாபய…
தனது வீட்டுக்கு திரும்பி சென்றுகொண்டிருந்த  இளைஞன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் தனது அக்காவை விட்டு மீண்டும் தனது வீட்டுக்கு திரும்பி சென்றுகொண்டிருந்த சகோதரர் மோட்டார் சைக்கிளில் விபத்துக்குள்ளாகி…
நாட்டிற்கு மேலும் ஒரு தொகை சைனோபார்ம் தடுப்பூசிகள்!

நாட்டிற்கு மேலும் ஒரு தொகை சைனோபார்ம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய 10 லட்சம் சைனோபார்ம் தடுப்பூசிகளே இவ்வாறு நாட்டிற்கு…
கட்டாரில் இருந்து நாடுகடத்தப்பட்ட நபர் கைது.

எல். ரீ. ரீ. ஈ அமைப்பை ஊக்குவித்தமை தொடர்பில் கட்டாரில் இருந்து நாடுகடத்தப்பட்ட நபர் கைது செயப்படுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய…
இந்திய நாட்டுப் படகு கரை ஒதுங்கிய நிலையில்  மீட்பு!

மன்னார் காவல்துறை பிரிவிற்குட்பட்ட சௌவுத் பார்க் கடற்கரை பகுதியில் இந்திய நாட்டுப் படகு ஒன்று கரை ஒதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.…
இன்று கொவிட் தடுப்பூசிகள்  செலுத்தப்படும் பகுதிகள்!

மக்களின் பாதுகாப்பு கருதி நாடு பூராகவும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று 20 மாவட்டங்களில் 243 மையங்களில் கொவிட்…