இலங்கை வவுனியா பல்கலைக்கழகத்தில் முதல் துணைவேந்தராக!

0

இலங்கை வவுனியா பல்கலைக்கழகத்தில் முதல் துணைவேந்தராக யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் முதல்வர் கலாநிதி. த மங்களேஸ்வரன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கமைய இதுவரை காலமும் யாழ் பல்கலைக்கழக வளாகமகா இயங்கி வந்த ‘யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாகம்’ எனத் தரம் முயரும் என கல்வி அமைச்சர் ஜி.எல் பீரிஸினால் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டிருந்தது.

அத்துடன் குறித்த பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான முன்னேற்பாடுகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

அதன் ஒரு நிலையாக யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் முதல்வர் கலாநிதி. த. மங்களேஸ்வரன் முதலாவது துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply