நாட்டில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பால்மாவிற்கு தடை ஏற்படாது என இராஜாங்க அமைச்சர் டீ. பி. ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கமைய குறித்த…
கொவிட் வைரஸ் தொற்றானது உலக நாடுகளையே உலுக்கி வருகிறது. குறித்த வைரஸ் தொற்று அதிகமுள்ள நாடுகளின் தரவரியையில் அமெரிக்கா, இந்தியா,…
மேலும் ஒரு தொகை தடுப்பூசிகள் இன்று மாலை இலங்கையை வந்தடையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கமைய ஜப்பானினால் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்படவுள்ள…
கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு மரணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இதற்கமைய நேற்றைய தினத்தில் மாத்திரம் 98 பேர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக…
கல்கமுவ காவல்துறை பிரிவிற்குற்பட்ட மஹன்னேரிய பிரதேசத்திலுள்ள வீடொன்றில் இருந்து மூன்று பேரின் சடலங்கள் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கமையை…
சமூக வலைத்தளத்தில் சிறுவர்கள் தொடர்பான ஆபாச படங்களை பதிவேற்றிய குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர்…
கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் இந்தியாவில் 38,628பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
நாட்டில் தற்போது கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு மரணித்தப்பவர்களின் எண்ணிக்கைஅதிகரித்து வருவதினால் வைத்தியசாலைகளில் பிரேத அறைகளில் மிக மோசமான அளவுக்கு நெருக்கடி…
கடந்த 4ஆம் திகதி அதிபர் ஆசிரியர் தொழிற் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் இன்றைய தினம் நான்காவது நாளாகவும் தொடர்ந்து செல்கின்றது.…
கொழும்பு நகரின் சில பகுதிகளை இலக்கு வைத்து குண்டு தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக தற்போது சமூக ஊடகங்களில் உண்மைக்கு புறம்பான பல…
நாடு பூராகவும் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கமைய கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை…
இந்து சமயத்தில் மிகப் புனிதமான நாளாக அமாவாசை விளங்குகிறது. அதிலும் ஆடி அமாவாசை என்றாலே மேலும் சிறப்பானதாக முன்னோர்களுக்கு தர்ப்பணம்…
மலச்சிக்கல் உள்ளவர்கள் இந்த உலர் திராட்சையை இரவில் உறங்க செல்வதற்கு முன்னர் ஒரு கைப்பிடி அளவு சாப்பிட்டால், மறுநாள் காலை…
வெயிலில் அலைந்து வேலை செய்பவர்களுக்கு முகத்தை விட கைகள்தான் கருமையாகக் காட்சியளிக்கும். இந்த கருமையைப் போக்குவதற்கு ஒரு கிண்ணத்தில் 2…
பதுளையில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கமைய குறித்த ஆசிரியை நேற்றைய தினம் ஆபத்தான…