கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட ஆசிரியை உயிரிழப்பு!

0

பதுளையில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கமைய குறித்த ஆசிரியை நேற்றைய தினம் ஆபத்தான நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

அத்துடன் இவ்வாறு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் சிறிது நேரத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மேலும் உயிரிழந்தவர் தமிழ் பெண்கள் பாடசாலையில் ஆசிரியை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் 49 வயதுடைய சாந்தி நிலையம் என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply