Author: News Desk

முதுமை தோற்றத்தை இளமை தோற்றமாக மாற்றும் விளக்கெண்ணை…!!

சரும வறட்சி, சூரிய கதிர்களால் முகத்திற்கு ஏற்படும் பாதிப்புக்களுக்கும் இந்த விளக்கெண்ணெய் நல்ல நிவாரணியாக செயல்படுகிறது. இந்நிலையில் முகத்தில் விளக்கெண்ணெய்…
இலங்கையை  வந்தடைந்த மேலும் ஒரு தொகை தடுப்பூசிகள்!

ஜப்பானினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்படுகின்ற தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்துள்ளது. இந்நிலையில் 728,000 அஸ்ரா செனேகா தடுப்பூசிகளே இவ்வாறு நாட்டை வந்தடைந்தது.…
பொதுப் போக்குவரத்தில்  நடைமுறைக்கு வரும் புதிய சட்டம்!

இலங்கையில் கொவிட் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் ஏதிர்வரும் திங்கட்கிழமை முதல் புதிய சட்டங்களை பொதுப் போக்குவரத்தின் போது அறிமுகப்படுத்தவுள்ளதாக…
பொதுமக்களுக்கு விடுக்கப்பட அவசர தகவல்!

பொதுமக்கள் அனைவரும் வெளியில் நடமாடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய தற்போது நாட்டில் டெல்டா தொற்றின் தீவிரம் அதிகரித்து வருவதால்…
கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு!

நாட்டில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக குறிப்பிடப்படுள்ளது. இந்நிலையில் மேலும்2,487 பேரே இவ்வாறு…
தொடர் மழை – மேற்கு வங்கத்தில் 3 இலட்சம் பேர் நிர்கதி!

மேற்கு வங்க மாநிலத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற கனமழை காரணமாக மூன்று இலட்சம்பேர் நிர்கதியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளவர்கள்…
யாழ்ப்பாணத்தில் கடந்த 3 மாத காலமாக வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு  காவற்துறை  பிரிவினரால் செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் கடந்த 3 மாத காலமாக வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு காவற்துறை பிரிவினரால் செய்யப்பட்டுள்ளார். நேற்றைய…
இளவயது திருமணம் விவாக விவாகரத்து தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு!

தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவினை உள்ளடக்கிய வகையில் முஸ்லிம் விவாக விவாகரத்து தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு இடம் பெற்றது. குறித்த…
யாழில் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு இராணுவத்தளபதியினால் உதவித் திட்டம் வழங்கிவைப்பு!

விடுதலைப் புலிகள் அமைப்பில் செயற்பட்டு யுத்தம் முடிந்தபின் அரசாங்கத்திடம் சரணடைந்து நீண்டகாலமாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்து அண்மையில் விடுதலை…
சேதன உரத்தினால் மேட்டு நிலப் பயிர்ச் செய்கை வெற்றி!

திருகோணமலை மாவட்டம் மூதூர் பிரதேச செயலக பிரிவில் உள்ள சேனையூர் பகுதியில் சேதனப் பசளை மூலமாக மேற்கொள்ளப்பட்ட மேட்டு நிலப்…
கலைஞரின் 3ஆம் வருட நினைவு தினம்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 3ஆம் வருட நினைவு தினத்தினை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தியுள்ளார்.…
இந்த வார இறுதியில் விசேட சுற்றிவளைப்புகள் – பொது மக்களே அவதானம்!

நாடளாவிய ரீதியில் கொவிட் தொற்றின் தாக்கம் அதிகளவில் செல்வாக்கு செலுத்தி வருகிறது. இந்நிலையில் முகக் கவசங்கள் இன்றி வெளியில் நடமாடுபவர்களை…
ஏப்ரல்-21 தாக்குதல் சம்பவத்தின் சூத்திரதாரியின் தந்தை விடுதலை!

ஏப்ரல்-21 தாக்குதல் சம்பவத்தில் கொச்சிக்கடை தேவாலயத்தில் தற்கொலை குண்டு தாக்குதலை மேற்கொண்ட அலவுதீன் மொஹமட் முவாத் என்பவரின் தந்தை அனைத்து…