ஜப்பானினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்படுகின்ற தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்துள்ளது.
இந்நிலையில் 728,000 அஸ்ரா செனேகா தடுப்பூசிகளே இவ்வாறு நாட்டை வந்தடைந்தது.
மேலும் குறித்து தடுப்பூசிகள் கேகாலை மாவட்டத்திற்கு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.