Author: News Desk

யாழ் மாவட்டத்தில் இந்த மாதம் முதலாம் திகதி முதல் நேற்று வரையிலான காலப்பகுதியில் 72 பேர் கொவிட் தொற்றால்  உயிரிழப்பு!

யாழில் இந்த மாதம் முதலாம் திகதி முதல் நேற்று வரையிலான காலப்பகுதியில் 72 பேர் கொவிட் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக…
கிண்ணியாவில் ஊரடங்கு சட்டத்தை மீறியவர்களுக்கு கொரோனா பரிசோதனை!

கிண்ணியாவில் ஊரடங்கு சட்டத்தை மீறியவர்களுக்கு கொரோனா பரிசோதனை. கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்குட்பட்ட பகுதியில் ஊரடங்ககின்போது தேவையில்லாத வெளியில்…
உலக நாடுகளையே உலுக்கி  கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா!

கொவிட் வைரஸ் தொற்றானது உலக நாடுகளையே உலுக்கி வருகிறது. குறித்த வைரஸ் தொற்று அதிகமுள்ள நாடுகளின் தரவரியையில் அமெரிக்கா, இந்தியா,…
|
நாட்டின் சுகாதாரத் துறையை கட்டியெழுப்புவதற்கு நிதியுதவிவழங்கிய ஆசிய அபிவிருத்தி வங்கி!

நாட்டின் சுகாதாரத் துறையை கட்டியெழுப்புவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி 50 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…
இலங்கையர்களுக்கு  ஐக்கிய அரபு இராச்சியம்  செலவதற்குஅனுமதி!

இலங்கை, இந்தியா, நேபாளம், நைஜீரியா, உகாண்டா போன்ற நாடுகளின் கடவுச் சீட்டை வைத்திருப்பவர்களுக்கு ஐக்கிய அரபு இராச்சியம் நிபந்தனையுடன் அனுமதி…
அரசு மற்றும் தனியார் துறையினரின் சம்பளம் குறைக்கப்படுமா?

அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை குறைப்பது தொடர்பில் வெளியாகும் செய்தி உண்மைக்குப் புறம்பானது என வெகுஜன ஊடக…
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால்  15 பில்லியன் ரூபாய் நட்டம் ஏற்படுகிறது!

இலங்கையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அரசாங்கத்திற்கு தினமும் 15 பில்லியன் ரூபாய் நட்டம் ஏற்படும் என இராஜாங்க அமைச்சர் அஜித்…
என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று கேட்ட இரசிகனுக்கு பதிலளித்த நடிகை!

தமிழ் சினிமாவில் கனவுக்கன்னி நடிகையாக இருந்தவர் தான் குஷ்பூ. இவர் தற்போது குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். அத்துடன் நடிகை…
மல்லி தேநீர்…!!

உடலில் சிறு நீர் தேங்கினால் கை காலில் வீக்கம் உண்டாகும். இதற்கு கொத்தமல்லி விதைகளை தேநீராக குடித்தாள் சிறுநீர் உடலில்…
இந்தியாவில் மீண்டும் சடுதியாக அதிகரிக்கும் கொரோனா!

கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் இந்தியாவில் 25,072 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள…
|
கிராம்பபுர மூன்று பாடசாலைகளுக்கு கணனித் தொகுதிகள் வழங்கி வைப்பு.

டிஜிட்டல் கல்வி முறைமையை மேம்படுத்தும் நோக்குடன் வன்னி ஹோப் அவுஸ்ரேலியா நிறுவனத்தின் நிதி அனுசரணையில் திருகோணமலை மக்கள் சேவை மன்றத்தினால்…
இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினால் ஒக்சிசன் செறிதாக்கி வழங்கி வைப்பு,

திருகோணமலை-கோமரங்கடவல பிரதேச வைத்தியசாலை இடைத் தங்கல் முகாமிற்கு இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் திருகோணமலை மாவட்டக் கிளையினால் ஒட்சிசன் செறிதாக்கிவழங்கி வைக்கப்பட்டது.…
கொவிட் தொற்றுக்கு இலக்காகி  உயிரிழந்த அமைச்சர்!

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் இன்றைய தினம் காலமானார். இவர் கொவிட் தொற்றுக்குள்ளான நிலையில் கொழும்பிலுள்ள தேசிய வைத்தியசாலையில்…
அடுத்த வாரம் அதிபர் ஆசிரியர்களின் வேதனை முரண்பாடு தொடர்பில் அமைச்சரவையின் இறுதி முடிவு!

அடுத்த வாரம் அதிபர் ஆசிரியர்களின் வேதனை முரண்பாடு தொடர்பிலான அமைச்சரவையின் இறுதி தீர்மானத்தினை அறிவிக்கள்ளதாக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.…