அடுத்த வாரம் அதிபர் ஆசிரியர்களின் வேதனை முரண்பாடு தொடர்பிலான அமைச்சரவையின் இறுதி தீர்மானத்தினை அறிவிக்கள்ளதாக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் குறித்த விடயத்தினை தற்போது அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்று வரும் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.