வாழைப்பழத்தை மசித்து அதில் தேன் தயிர் ஆகியவற்றை கலந்து நெற்றியில் பேக் போல போடுங்கள்.
பின்னர் 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவவும்.
இவ்வாறு வாரம் இரண்டு அல்லது மூன்று முறை செய்து வர விரைவில் நெற்றியில் ஏற்பட்டுள்ள சுருக்கங்கள் மறைந்து அழகான பிறைபோன்ற நெற்றி பெறுவீர்கள்.