மல்லி தேநீர்…!!

0

உடலில் சிறு நீர் தேங்கினால் கை காலில் வீக்கம் உண்டாகும்.

இதற்கு கொத்தமல்லி விதைகளை தேநீராக குடித்தாள் சிறுநீர் உடலில் தேக்கி விடாமல் உடலை விட்டு வெளியேறும்.

மேலும் இவ்வாறு மல்லி தேநீரை பருகுவதனால் வாய்வு பிரச்சனை அகலும்.

அத்துடன் நெஞ்செரிச்சல் போன்றவை சீராக குணமடையும்.

நோயை ஓட ஓட விரட்ட.... தினமும் காலை கசகசா, மல்லி விதை தேநீர் குடிங்க....  அவ்வளவு நல்லது....!!! • Seithi Solai

Leave a Reply