இலங்கையர்களுக்கு ஐக்கிய அரபு இராச்சியம் செலவதற்குஅனுமதி!

0

இலங்கை, இந்தியா, நேபாளம், நைஜீரியா, உகாண்டா போன்ற நாடுகளின் கடவுச் சீட்டை வைத்திருப்பவர்களுக்கு ஐக்கிய அரபு இராச்சியம் நிபந்தனையுடன் அனுமதி வழங்கியுள்ளது.

அத்துடன் குறித்த நாடுகளில் கடந்த 14 நாட்களில் தங்கியிராத பயணிகள் துபாய் மற்றும் சார்ஜ் ஆகிய இடங்களுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஐக்கிய அரபு இராட்சியத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ள நாடுகளில் 14 நாட்கள் தனிமைப் படுத்தலை நிறைவு செய்ததன் பின்னர் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு பயணிகள் பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply