Author: News Desk

இலங்கையில் இன்று பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை!

நாட்டின் பல பகுதிகளிலும் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…
கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள்  பருக வேண்டிய நீரின் அளவு!

கொவிட் தொற்றுக்குள்ளான நபர்கள் நாள் ஒன்றுக்கு இரண்டு லீட்டருக்கும் அதிகமான நீரை பருக வேண்டும் என கொழும்பு மருத்துவ பீடத்தின்…
போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது!

கிரிபத்கொட பிரதேசத்தில் 11 கிராம் ஹெரோயின் வைத்திருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கமைய குறித்த பெண் கொனஹேன காவல்துறை…
இலங்கைக்கு மேலும் ஒரு தொகை சைனோ பார்ம் தடுப்பூசிகள் அன்பளிப்பு!

இலங்கைக்கு மேலும் ஒரு தொகை சைனோ பார்ம் தடுப்பூசிகள் அன்பளிப்பு செய்யப்படவுள்ளது. இதற்கமைய சீன இராணுவத்தினரால் 300, 000 சைனோ…
இந்தியாவின் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுக்கும் நிருபர்களுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல்.

இந்தியாவின் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுக்கும் நிருபர்களுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதற்கமைய குறித்த கலந்துரையாடல் நேற்றைய…
|
கொவிட் தடுப்பூசிகள்   பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள்!

நாடு பூராகவும் மக்களின் பாதுகாப்பு கருதிதடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இதற்கமைய சில பகுதிகளில் குறித்த கொவிட் தடுப்பூசிகள் செலுத்தும் நடவடிக்கைகள்…
போலி ஆவணங்களை தயாரித்த குற்றச்சாட்டில் மூன்று நபர்கள்  அதிரடிக் கைது!

போலி ஆவணங்களை தயாரித்த குற்றச்சாட்டில் மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் குறித்த சந்தேக நபர்களிடமிருந்து கணினி, ஸ்கேனர், பிரின்டர்,…
சுகதர சேவையாளர்கள் தொடர்ப்பில் வெளியான முக்கிய அறிவித்தல்!

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணத்தினால் சுகதர சேவையாளர்கள் பாதுகாப்பற்று நிலையில் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக குடும்ப நல…
தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக கடுமையான  சட்ட  நடவடிக்கை எகப்படும்.

மக்களின் பாதுகாப்பு கருதி நாடுமுழுவதுமாக விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படு வருகின்றன. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல்…
தீர்க்க சுமங்கலி பாக்கியம்…!!

ஜாதகம் பார்க்காமல் திருமணம் செய்து கொண்டவர்கள் ஏக நட்சத்திர தம்பதியினர் மாதத்தில் ஒரு செவ்வாய்க்கிழமை தேர்வு செய்து அரசம் வேம்பு…
கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் பூரண குணமடைவு!

நாட்டில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக குறிப்பிடப்படுள்ளது. இந்நிலையில் மேலும் 2,386 பே…
293-வது ஆதீனமாக ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் நியமனம்!

நாயன்மார்களில் ஒருவரான திருஞான சம்பந்தரால் உருவாக்கப்பட்ட மதுரை ஆதீனத்தில் 293-வது ஆதீனமாக ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள்…
|
ஓட்ஸிசன் இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி!

தீவிர நிலைமையிலுள்ள கொரோனா நோயாளர்களுக்கு திரவ மருத்துவ ஒட்சிசன் வழங்குவதை உறுதிப்படுத்தும் வகையில் 3 இலட்சம் லீட்டர் ஒட்சிசனை வாராந்தம்…
இனம்தெரியாத நபர்களினால் கடத்தப்பட்ட  உக்கிரைன் விமானம்.

விமானம் ஒன்று இனம்தெரியாத நபர்களினால் கடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கமைய ஆப்கானிஸ்தானில் உள்ள உக்கிரைன் நாட்டவர்களை அழைத்து வருவதற்காக குறித்த…
|